நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தது தமிழில் தான். பள்ளி பருவத்தில் பாடங்களை மனப்பாடம் செய்து எழுத ஆரம்பித்த நான் , பின்னாளில் மனதில் தோன்றியதை எழுத ஆரம்பித்தேன். இப்போது தமிழ் எழுத்துக்களை பார்ப்பது , படிப்பது தொலைக்காட்சி பெட்டியிலும் , ஆனந்த விகடனிலும் மட்டும், எப்போதாவது நாளிதள்களில். இன்னும் பயமாக இருக்கிறது இதில் எத்தனை பிழை வரும் என்று.
மூன்றாம் வகுப்பில் ‘வானத்திலே திருவிழா வழக்கமான ஒரு விழா’ என்று அந்த புத்தகத்தை பார்த்து படிக்கும் பொழுதினில் [...]